மகேஷ் பாபு தெலுங்கு மொழித் திரைப்பட நடிகர் ஆவார். அதுமட்டுமல்லாமல் மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். மேலும் தனது இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன் பின் இவர், தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றவை ஆகும்.
மகேஷ் பாபு போக்கிரி திரைப்படத்திற்காக ஆறு நந்தி விருதுகளையும்,இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரின் திரைப்படங்கள் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.
அப்படி அவரின் தொடர் வெற்றி திரைப்படங்களுக்கு பின் கடைசியாக வெளியான திரைப்படம் Sarkaru Vaari Paata. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் கடும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தித் திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை விரும்பி திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவருக்கு கிருஷ்ணா என்ற மகனும், இந்திரா தேவி என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் அச்சு அசல் அவரின் தந்தை மகேஷ் பாபு போலவே அவரின் மகன் கிருஷ்ணாவும் வளர்ந்து நிகர்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!