• Jun 01 2023

பெரிய திட்டத்தை போட்டு இருக்கும் குணசேகரன்...எதிர்த்து பேசிய ஜனனி...திடீரென வீட்டிற்குள் நுழைந்த கரிகாலனின் தயார்...!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் இந்த சீரியல் நகர்கின்றது.


இந்நிலையில் என்ன நடக்கப்போகின்றது என்றஎதிர்பார்ப்பில் இருக்க ப்ரமோ ஒன்று வெளியாகி உள்ளது.


“ இங்கை நாங்க ஒண்ணும் ஓசி சோறு திங்கல..” என ஜனனி குணசேகரனை பார்த்து சொல்கின்றார்.


அதற்கு குணசேகரனும் “ இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அதுக்கு அப்புறம் இங்க நடக்கப்போற கூத்தை பாருங்க..”  என சொல்கின்றார்.இதற்கு உடனே “ஓல்ந்த பெஸ்ட் குணசேகரன்..” என அசால்டாக அவரின் பெயரையே கூறுகின்றார்.


இதன் பிறகு கரிகாலனும் அவரது அம்மா என சில பேர் அதிரடியாக நுழைகின்றனர்.அதன் பிறகு கோயிலுக்கு போநதிற்கு பேமிஷன் கேட்க அதற்கு குணசேகரன் சம்மதித்து விடுகின்றார்.இருந்தும் கரிகாலனின் தாய் மருமகளை கூட்டிட்டு போகனும் அண்ணே என ஆதிரை திருதிருவென முழிக்கின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement