• Apr 19 2024

கேன்டீன் திறப்பு விழாவுக்கு வந்த கோபி- அதிர்ச்சியில் உறைந்த ராதிகா- பதிலடி கொடுத்த பாக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக  ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம். இனியா கேன்டீன் திறப்பு விழாவுக்கு கட்டாயம் போய் ஆகனும்என்று சொன்னதால் கோபி இனியாவைக் கொண்டு வந்து இறங்கி விட்டிட்டு நிற்கின்றார். அப்போது அங்கு வரும் ராதிகா நீங்க எப்போ வந்தீங்க என்று விசாரிக்க இனியாவை விட வந்தேன். இப்போ கிளம்பிடுவேன் என்று சொல்கின்றார்.

பின்னர் ராதிகாவின் பாஸ் மற்றும் ராதிகா ஆகியோர் வருவதைப் பார்த்து பாக்கியா பூ கொடுத்து வரவேற்றார். ஆனால் ராதிகா எல்லாத்துக்கும் மூஞ்சிய திருப்பிட்டே இருந்தார். பின்னர் பஃங்சனை ஆரம்பிச்சிரலாம் என்று சொல்ல பாக்கியா அத்தை வரணும் என்று வெயிட் பண்ணுறார். அதே மாதிரியே ஈஸ்வரி கிளம்பி வருகின்றார்.


ஈஸ்வரியைப் பார்த்த ராதிகா வாங்க அத்தை என்று அழைக்க ஈஸ்வரி நான் ஒன்றும் உன்னைப் பார்க்க வரல என்னோட மருமகளின் கேன்டீன் திறப்பு விழாவுக்காக வந்திருக்கிறேன் என்று சொல்லி முகத்தடி கொடுக்கின்றார். இதனால் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கிளம்பிடலாம் என்று றினைத்து ராதிகா கிளம்ப ஆபிஸ் பாஸ் போன் பண்ணி உள்ளே வரச் சொல்கின்றார்.


அப்போது ராதிகாவும் வேற வழி இல்லாமல் உள்ளே செல்கிறார்.பின்னர் ஈஸ்வரி முதன்முறையாக குத்து விளக்கை ஏற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.தொடர்ந்து நாளை ஒளிபரப்பாகும் எப்பிஷோட்டில் ராதிகாவுக்கு பூ கொடுத்து பாக்கிய ஆங்கிலம் பேசிக் காட்டுகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement