• Apr 20 2024

கவர்ச்சியில் எல்லை மீறிய நடிகை பிரணிதா சுபாஷ், அம்மா ஆனதையே மறந்துவிட்டார் போல

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பிரணிதா சுபாஷ் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் முக்கியமாக தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான பொர்க்கியில் நடிகையாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பாவா , அட்டாரிண்டிகி தாரேதி , மாசு என்கிற மாசிலாமணி , மற்றும் எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற வணிக ரீதியாக வெற்றிகரமான பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார் . 2012 இல், அவர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பீமா தீரதள்ளி எனும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் பலரதும் பாராட்டைப் பெற்றிருந்தார்.

நித்தின் ராஜீவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை பிரணிதாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அதுமட்டுமல்லாது குழந்தையின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். தற்போது இவர் நீச்சல் உடையில் கலக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தை வைரல் ஆக்கியுள்ளார், புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவதனை காணலாம்.


 

Advertisement

Advertisement

Advertisement