பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 3ஆவது வாரத்தை நிறைவு செய்ய காத்திருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் கடந்த வாரம் சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் யார் என்ற கேள்விக் குறியோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் இதில் ஒரு போட்டியாளராக பங்கு பற்றியவர் தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.இவர் நேற்று நடந்த முட்டை சாப்பிடும் டாஸ்கில் வெற்றி பெற்றார்இதனால் இவருக்கு இன்று முழுக்கோழி கொடுக்கப்படுகின்றது.இதனை யாருக்கும் கொடுக்காமல் தானே முழுவதுமாக சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்.
இதனைப்பார்த்த அமுதவானன் அவருடைய வாயைப் பார்த்தவாறு ஏக்கத்திலே இருந்தார்.ஆனால் பலரும் தமக்கு கிடைத்த உணவை பகிர்ந்து உண்ட போதும் இவர் மட்டும் யாருக்கும் கொடுக்காமல் உண்டார்.
உண்டு முடிந்தவுடன் அமுது நான் 5 வருஷத்துல செத்து போய்ட்டா நீ என்ன செய்வா? என ஜனனி கேட்கின்றார்.இதனைக்கேட்ட அமுதவானன் இவா என்ன சம்மந்தம் இல்லாமல் கதைக்கிறா என கேட்டார்.
இந்த விடயத்தைப் பார்த்த ரசிகர்கள் இலங்கையில் இருந்து வந்ததா இல்லை சோமாலியாவில் இருந்து வந்ததா என அமுதவானன் ஜோசிக்கிறாரோ என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!