• Apr 16 2024

செல்ல மகனுடன் சூப்பராக செல்பி எடுத்த தனுஷ்...வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் ரஜனியின் மகளான மகளை திருமணம் செய்து தற்போது பிரிந்து வாழுகின்றனர்.இவர்கள் இருவரும் பிரிந்து வாழும் நிலையில் இன்னமும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை.

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.ஒருவருக்கு லிங்கா என்ற பெயரும் மற்றவருக்கு யாத்ரா என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது.


தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா ஆகிய  இருவரும் பிரிந்து வாழந்து வந்தாலும் தமது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் ஜஸ்வர்யா ஒர்க்கவுட் வீடியோ மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி பகிர்ந்து வருவார்.அது இணைத்த்தில் தீயாய் பரவி வருகின்றது.


தனுஷ் படங்கள் நடிப்பது என்று இருக்க ஜஸ்வர்யா படம் இயக்குவது என்று பிஸியாக உள்ளார்.


ஐஸ்வர்யா சமீபத்தில் மகன்கள் உடன் பள்ளி ஸ்போர்ட்ஸ் டே விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அவை தீயாய் பரவி இருந்தது.

இந்நிலையில்  தனுஷ் தனது இளைய மகனுடன் தற்போது இருக்கும் புதிய கெட்டப்பில் சூப்பராக செல்பி புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுள்ளார்.அது தீயாய் பரவி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement