• Apr 19 2024

150கோடி செலவில் பிரமாண்ட வீடு கட்டிய தனுஷ்...அதில் இத்தனை சிறப்பம்சமா..சொக்கிப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ்.நடிகர் தனுஷின் போயஸ் கார்டனில் குடும்பத்துடன் குடியேறி உள்ளார். வீட்டைப்பார்த்த ரசிகர்கள் இது வீடா இல்லை அரண்மனையா என வியந்து போயுள்ளனர்.


நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் ஐஸ்வர்யா ரஜினிக்கும் முக்கியமான பங்கு உண்டு என்று சொல்லலாம். ரஜினியின் மருமகன் என்பதால், பல இயக்குநர்கள் தனுசை தேடிச் சென்று கதை சொன்னார்கள்.மேலும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட தனுஷ், பல திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்து, கோலிவுட், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார்.


அத்தோடு தனது திரைப்பயணத்திற்கு பக்கபலமாக இருந்த மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒன்றாக அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவ் விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ் பெயரை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றிவிட்டார்.இந்த பிரிவு நிரந்தரம் இல்லை இருவரும் நிச்சயம் சேர்ந்து விடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவை அனைத்தும் பொய்யானது.


இவ்வாறுஇருக்கையில் நடிகர் தனுஷ் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வீடா, இல்ல அரண்மனையா என தெரியாத அளவிற்கு பிரம்மாண்டமான வீடு கட்டி அம்மா, அப்பாவுடன் குடியேறியுள்ளார்.


இவரின் வீட்டில் 3 மாடி உள்ளது.இவரது காணியுடனும் இவரது வீடும் சேர்ந்தே 150 கோடி .அத்தோடு இவரின் வீடு முழுவதுமம் மாபிள் பதித்து உள்ளார்கள். இவரின் வீட்டிற்குள் மினி தியேட்டர் காணப்படுகின்றது.அத்தோடு சுவிமிங்புல்லும் காணப்படுகின்றது.


 ஒவ்வொரு இடத்திலும் பிளேனாக  இருக்கக் கூடாது என்று அதில் வோல் பெயின்ட் செய்து உள்ளார்கள்.அதுவும் அதை ஆர்ட்டிஸ்டை கூட்டிட்டு வந்து தான் பண்ணி இருப்பாங்க எண்று கூறப்படுகின்றது.இவ்வாறாக எல்லோரும் பார்த்து வியக்கும் படி பல அம்சங்களை கொண்டு புதிய வீட்டை கட்டி இருக்கின்றார் நடிகர் தனுஷ்.


Advertisement

Advertisement

Advertisement