• Apr 24 2024

ராஜா, ராணியை உடனே கூப்பிடுங்கள்... கத்தி கூச்சலிடும் தனலட்சுமி... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது ஆரம்பமாகி தற்போது 38நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கின்றது. இந்த நிலையில் தற்போது 16போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் எஞ்சி உள்ளார்கள்.

அதுமட்டுமல்லாது அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகளையும் கொடுத்த வண்ணமே இருக்கின்றார் பிக்பாஸ். மேலும் எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 


இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது. அதில் ஷிவின் நகைகளைத் திருடிக் கொண்டு போய் ஒழித்து வைக்கின்றார். அதனை தனலட்சுமி கண்டு விடுகின்றார். உடனே "இளவரசே ராஜா ராணியை உடனே கூப்பிடுங்கள்" எனக் கூறி கூச்சலிடுகின்றனர். பின்னர் அந்த நகை கைப்பற்றப்படுகின்றது.

இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளிவந்து இருக்கின்றது. இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ.!


Advertisement

Advertisement

Advertisement