• Apr 20 2024

ரச்சிதா மீது காதல் வயப்பட்ட ஏடிகே- அச்சச்சோ ராபேட் மாஸ்டரோட நிலை என்ன ஆகிறது- யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. 21போட்டியாளர்கள் பங்குபற்றி வந்த இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 18 போட்டியாளர்களே மீதம் உள்ளனர். 3 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அத்தோடு தற்பொழுது விதம்விதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டும் வருகின்றது.

மேலும் நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டிவி டாஸ்க்கில் விக்ரமன் டீமுக்கு மகேஷ்வரி சரியான முறையில் புள்ளி வழங்கவில்லை. அத்தோடு அசீம் மகேஷ்வரி டீமாக இருந்து கொண்டும் மகேஷ்வரி டீமுக்கு சர்ப்போட் பண்ணி விட்டார் என அசீம் மீது மைனா நந்தினி  மற்றும் மகேஷ்வரி ஆகியோர் செம கோபத்தில் உள்ளனர்.


அத்தோடு அனைத்து ஹவுஸ்மேட்டும் அசீமுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க மகேஷ்வரி மைனா நந்தினி ஏடிகே கதிரவன் ஆகியோர் இருந்து பேசிட்டு இருக்கின்றனர். அப்போது மகேஷ்வரி ரச்சிதா பேசியதை வைத்து நக்கலடிக்கின்றார்.

தொடர்ந்து பேசிய ஏடிகே ரச்சிதா நல்லா பேசிறாங்க நல்லா செய்யிறாங்க அவங்களை பார்த்தா நல்லவங்க மாதிரி தான் இருக்கு என்று கூறுகின்றார். இதனால் மைனா நந்தினி பழகிப் பாருங்க அவங்களை பற்றி தெரியும் என்று நக்கலடித்தோடு என்ன மாமா ரச்சிதா மேல கண்ணா என்று நக்கலடித்துள்ளார்.


இதனால் ஏடிகே அப்படி எல்லாம் இல்ல சும்மா கேட்டேன். நான் சிங்கிளாத் தான் இருக்கின்றேன். இப்போதைக்கு யாரும் இல்லை வெளில போய் கண்டிப்பா கல்யாணம் பண்ணுவேன் என்றும் கூறுகின்றார்.பின்பு கல்யாணம் வேணம் சிங்கிளாவே இருந்திரலாம் என்றும் கூறுவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement