• Apr 18 2024

மீண்டும் சீரியலில் என்றி கொடுக்கும் அர்ணவ்-இது தான் உண்மை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டடு வரும் விடயம் என்றால் அது சீரியல் நடிகர் அர்ணவ்-திவ்யாவின் குடும்ப பிரச்சனை தான்.

அதாவது தனது கணவரான அர்ணவ் தான் கர்ப்பமாக இருந்தும் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்துகொண்டு  தன்னை தாக்கி விட்டதாக கூறி போலீஸில் புகார் கொடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் திவ்ய.

இது தொடர்பாக அர்ணவ் கூறுகையில் "தான் அப்பிடி எதுவும் செய்வில்லை" என்று சொல்லி இருந்தார். இவ்வாறு இருக்கையில் திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்ணவ் மீது  கொலை மிரட்டல், மற்றும் வன்புணர்வு  உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வாறு இருக்கையில் அர்ணவை விசாரனைக்கு ஆஜராகுமாறு பலமுறை போலீஸாரால் அழைக்கப்பட்டும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இதனால் மீளவும் சம்மன் அனுப்பி இருந்தனர் போலீஸார். இவ்வாறு இருக்கையில் அர்ணவை  படப்பிடிப்பில் இருந்து அதிரடியாக கைது செய்து இருந்தனர்.

இவ்வாறு பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அர்ணவ் நடித்த செல்லம்மா சீரியலில் இருந்து விலக்கப்பட்டார்.அத்தோடு அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்கப்போகின்றார் என தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அர்ணவ் வெளியில் வந்து ஒரு நாள் பேட்டி கொடுப்பேன் உண்மை வெளியில் வரும்  எனவும் கூறி இருந்தார்.



இவ்வாறுஇருக்கையில் இவர் இன்ஸ்டாவில் செல்லம்மா போஸ்ட் எல்லாம் போட்டு அதில் மீண்டும் நடித்துள்ளார்.ஆனால் இவர் வெளியேறிவிட்டார் என்பது எல்லாம் பொய்.மீண்டும் அதில் நடிக்கிறார் என்பது அவரின் போஸ்ட்கள் மூலம் தெரிகின்றது.




Advertisement

Advertisement

Advertisement