• Apr 16 2024

உனக்கு அசிங்கமாக இல்லையா?- ஜனனியிடம் மாட்டிக் கொண்ட கதிர்- அரசிடம் உண்மையை உளறிய அருண் எதிர்நீச்சல் இன்றைய எபிசோட்

stella / 11 months ago

Advertisement

Listen News!

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. ‌‌‌‌‌

அதாவது அரசு அருணுக்கு போன் போட்டு எங்க இருக்க என கேட்க அருண் பிரண்டை பார்க்க வந்திருப்பதாக சொல்ல, அரசு உன் பிரண்ட் பெயர் என்ன என கேட்க அருண் வாய் தவறி சக்தி என உளறி விடுகிறார். இதனால் அரசு அதிர்ச்சியடைகின்றார்.


அதன் பிறகு கதிர் ஜனனி ரூமுக்குள் சென்று அவரது போனை நோண்டி பார்க்க அப்போது ரேணுகா பார்த்துவிட்டு ஜனனி ரூமுக்குள்ள என்ன பண்ற என்ன கேட்க ஜனனியும் அங்கு வந்துவிட நான் இல்லாத நேரம் பார்த்து என்னுடைய போனை நோண்டுறீங்களே அசிங்கமா இல்லையா என கேட்டு அவமானப்படுத்துகிறார்.


இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement