• Apr 25 2024

மாறி மாறி பேசி கதறி அழும் தனம்-குழப்பத்தில் திக்குமுக்காடும் அமுதவாணன்...நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி செல்கையில் 34வது எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்...

பிக்பாஸ் தனலட்சுமிக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அந்த டாஸ்க் தனக்கு வெறுப்பா கொடுக்கப்பட்டது என நினைத்து தனலெட்சுமி கேமரா முன் வந்து நின்று பிக்பாஸிடம் ஒரு வேணடுகோள் வைக்கிறார். அதில், இந்த வீட்டில் சாப்பிட மாட்டேன். நான் வந்து யார் கூடவும் பேசல. என்ன  வெளிய அனுப்பிடுங்க. ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். இந்த வீட்டில் உள்ள எந்த பொருளையும் பயன்படுத்த மாட்டேன். என்னை வெளியே முதல்ல அனுப்புங்க" என பேசியுள்ளார்.

பின்னர் கொஞ்ச நேரம் கழித்து கேமரா முன் நான் தவறாக பேசிட்டேன் என என்னை வெளியில் அனுப்பிடாதீங்க நான் செய்ததது தவறு தான் என்னை மன்னிச்சிடுங்க என கீழே விழுந்து மன்னிப்பு கேட்கின்றார்.

பின்னர் கமலின் எபிசோட் என்ட படியால் எல்லோரும் உட்கார்ந்து அமர்ந்து இருக்கிறார்கள்.அப்பொழுது தனலட்சுமிக்ககு எதிராக எல்லோரும் 2 தடவை கை தட்டிக்கிறாங்க.இதை அறிந்த தனலட்சுமி மறுபடியும் என்னால எல்லாம் இருக்க முடியாது என்னை வெளில அனுப்பிடுங்க என மறுபடியும் சொல்கின்றார்.எனக்கு எங்க அம்மாவை பார்க்கணும் என சொல்கின்றார்.

 மணிகண்டன் மற்றும் மைனா நந்தினி இருவருக்கும் வெடிங் அனிவசரி.இரண்டு பேருக்கும் இரண்டு கேக் கொடுத்து இருந்தார்.அதன் பிறகு அவங்களுக்கு வீட்டில் இருந்து எல்லாம் பொருள் கொடுத்து இருந்தாங்க.அப்ப பையனுடைய ரீசேர்ட் எடுத்தை கண்ணிலை ஒத்தி கதறி அழுதிட்டு இருக்கும் போது மணிகண்டன் இங்கே அது உன்னுடைய பையனுடையது கிடையாது அது என்னுடைய பையனுடையது எனக் கூற மைனா அசடு வழிஞ்சு என்ன சொல்லுறது என்று தெரியாம முழித்திட்டு இருந்தார்.

அதற்கு அப்புறம் ஆயிஷா டவுனாக இருந்த நிலையில் ஜனனி கொடுத்த அட்வைசில் மறுபடியும் நன்றாக விளையாடி இருந்த ஆயிஷா கமலிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார்.

அடுத்ததாக சர்க்கரை பாகு கொண்டு வந்தார்கள்.இதில் யார் திகட்ட திகட்ட நடந்து கொண்டுள்ளார்கள் எனக் கேட்டதும் பலரும் அசீமிற்கு பலரும் கொடுத்து இருந்தார்கள்.இதைக் கேட்ட அசீம் கோபப்பட்டாலும் பிழை இப்படி இருந்தாலும் எண்டா என்ன செய்வது என காமெடியாக கேட்டு இருந்தார்.

அதன் பிறகு முதல்வார சேவ் பண்ணினது அசீமை தான்.மக்கள் அவருக்கு கொடுத்த பரிசு தான்.அதன் பிறகு விக்ரமனை சேவ் பண்ணி இருந்தார்கள்.பிறகு அமுதவாணனுக்கு கமல் அட்வைஸ் கொடுத்து இருந்தார்.அப்பிடி இருந்தும் அவர் குழப்பத்திலேயே இருந்தார்.

இந்நிலையில் இந்தவார் எவிக்சனில் சிக்கியது என மகேஸ்வரி என்றும் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement