• Apr 25 2024

ரஜினியுடன் நடிக்க அதிகளவில் சம்பளம் கேட்ட அதர்வா... ஓ அவ்வளவு திமிரா... உடனே ஐஸ்வர்யா எடுத்த திடீர் முடிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் தற்போது உருவாகும் படம் 'லால் சலாம்'. இப்படத்திற்கு சமீபத்தில் தான் சென்னையில் பிரமாண்டமாக பூஜை போடப்பட்டது. அதில் லைகா நிறுவன தலைவர் ஆகிய சுபாஸ்கரன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.


இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க இருக்கின்றார். அதுமட்டுமல்லாது விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். பிரமாண்டமாக தயாராகும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.


இப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் அதர்வாவை தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேர்வு செய்திருந்தமை நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் திடீரென அவர் இல்லை எனக் கூறப்பட்டது. இதற்கான முக்கிய காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதாவது நடிகர் அதர்வா அதிக சம்பளம் கேட்டமையினால் தான் இப்படத்தில் இருந்து அவரே தூக்கிவிட்டு கடைசி நேரத்தில் விஷ்ணு விஷாலை கமிட் செய்தாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

Advertisement

Advertisement

Advertisement