• Apr 20 2024

ரசிகர்களுக்கு தனது இடுப்பை காட்டிய நடிகை பார்வதி நாயர்..வைரலாகும் புகைப்படம்..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பார்வதி நாயர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் அபுதாபியில் உள்ள ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.


மேலும் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றிய இவர், 2010 ஆவது ஆண்டில் "மிஸ் கர்நாடகா", "மிஸ் நேவி குயின்" பட்டங்களைப் பெற்றுள்ளார்.


 தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் பார்வதி நாயர்.


மேலும் இவர் மாடல் அழகியான இவர் மிஸ் கர்நாடகா, குயின் கேரளா போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். இதையடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க சினிமாவில் நுழைந்தார்.

தொடர்ந்து நடித்து வரும் அவர் கவர்ச்சியில் கட்டுப்பாடில்லாமல் போட்டோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இடுப்பு தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement