• Apr 20 2024

நடிகை ஆல்யா மானசாவின் புதிய சீரியல் அப்டேட்- வெளியானது சூப்பர் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை ஆயிஷா.

அந்த தொடரில் அவருடன் நடித்த சஞ்சீவுடன் காதல் ஏற்பட பின் திருமணமும் செய்துகொண்டார்.

மேலும் அக் காதல் திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

அதன் பின்னர் ராஜா ராணி-2 இல் கமிட்டாகி நடித்து கொண்டு இருக்கும் போது  ஆல்யா கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே தான் புதிய தொடரில் கமிட்டாகி இருப்பதாக தெரிவித்தாரே தவிர எந்த தொலைக்காட்சி என்ன தொடர் என கூறவில்லை. தற்போது புதிய சீரியலுக்கான படப்பிடிப்பை ஆல்யா மானசா ஆரம்பித்துள்ளார்.

சரிகம புரொடக்ஷன்ஸ் தயாரிக்க சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரில் தான் நடிக்கிறாராம்.

Advertisement

Advertisement

Advertisement