• Apr 23 2024

நடிகை ஐஸ்வர்யா ராய் முதன்முதலில் வாங்கிய சம்பளம் -புகைப்படத்துடன் வெளியான ஆதாரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இன்று ஐஸ்வர்யா ராய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.  இவரின் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து கூறு வருகின்றனர்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நம்ம நாட்டு பொண்ணு தான் ஐஸ்வர்யா ராய். இவர் கர்நாடகாவை பிறப்பிடமாக கொண்ட ஐஸ்வர்யா ராய், 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். எனினும் இதைத்தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன..  கோலிவுட், பாலிவுட்டில் அறிமுகமான ஐஸ்வர்யா பச்சன் இதை தொடர்ந்து பல மொழி பட வாய்ப்புகளையும் பெற்றார்.



முதல் முதலில் இவர் இருவர் என்னும் படத்தில் தான் நடித்திருந்தார். புஷ்பவல்லி/ கல்பனா என இருவேறு வேடங்களில் தோன்றியிருந்தார் ஐஸ்வர்யா. பிரபல இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கமான இந்த படம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன்,  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டிருந்தது. இதில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், ரேவதி, கௌதமி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.இவ்வாறு அடுத்தடுத்த படத்தில் கமிட்டாகி நடித்து இருந்தார்.

சில நாட்களுக்கு முன் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.


இவ்வாறுஇருக்கையில் இவர்  மாடலிங்கில் இருந்த போது ஒரு விளம்பர ஷூட்டிற்காக வாங்கிய சம்பளத்தின் receipt புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு ரூ. 1500 கொடுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement