• Mar 29 2024

ஜீவாவை யார் என்றே தெரியாது என சொன்ன மூர்த்தி- பிரசாந்த் முன்னால் அவமானப்படுத்திய மாமனார்- ஜனார்த்தனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்பபோம்.

அதாவது மூர்த்தியை இளநீர் கடையில் கண ஜீவா பேச் செல்கின்றார். ஆனால் மூர்த்தி அவரது மாமனார் சொன்னதை நினைத்துப் பார்த்து யாருக்கு யார் அண்ணன் யாரும் எனக்கு தம்பி இல்லை என் குத்திக் காட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகின்றார். இனால் கவலையடைந்த ஜீவா மீனாவிடம் போய் நடந்ததைச் சொல்ல மீனா ஆறுதல்ப்படுத்துகின்றார்.


மேலும் ஜனார்த்தனன் தனது இரண்டாவது மாப்பிள்ளை பிரசாந்த் சந்திருக்கிறார் என்பதற்காக குடித்துக் கொண்டிருக்க அங்கு செல்லும் ஜீவாவையும் வற்புறுத்திக் குடிக்க வைக்கின்றார். ஜீவா குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கடுப்பான மீனா தனது அப்பாவைக் கூப்பிட்டுத் திட்டுகின்றார். பின்னர் விடிந்ததும் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ஜனார்த்தனன் எண்ணெய் பிஸ்னஸ் செய்வது குறித்து ஜீவாவிடமும் பிரசாந்திடமும் கேட்க பிரசாந்த் ஓகே இது நல்ல ஜடியா என சொல்லி விளக்கம் கொடுப்பதைப் பார்த்த ஜனார்த்தன் இந்த பிஸ்னஸ் பண்ணிப்போன் என்று பிரசாந்திற்கு ஆதரவாகப் பேசியதோடு ஜீவாவை மட்டம் தட்டிப் பேசுகின்றார்.


தொடர்ந்து கயலை திருச்சியில் உள்ள ஒரு ஸ்கூலில் சேர்க்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கிறேன் என்று சொல்ல ஜீவா அந்த இடத்தை விட்டு எழும்பிச் செல்கின்றார். இதனால் கோபமடைந்த மீனா அவனுக்கு பிடிக்காத எதையும் பண்ணாதீங்க என்று சொல்கின்றார். பின்னர் ஜீவா தனது மாமனாரும் மாமியாரும் இருக்கும் போது மாமனாரிடம் போய் பேசுகின்றார்.

அப்போது பிஸ்னஸ் என்னைய பார்த்துக்க சொன்னீங்க இப்போ நீங்களே பண்ணுறீங்க என் பொண்ணு விஷயத்திலயாவது என்னை அப்பாவைாக இருக்க விடுங்க நான் தான் என் பொண்ணு விஷயத்தில முடிவெடுப்பேன் என்று சொல்லி விட்டு கிளம்ப அங்கே வந்த மீனாவும் ஜீவாவுக்கு சார்ப்பாக பேசிவிட்டு கிளம்புகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement